2025 ஜூலை 16, புதன்கிழமை

ஏஸ்லி த சில்வா CID யில் முன்னிலை

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி த சில்வா வாக்குமூலம் அளிப்பதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்.

இலங்கை கிரிக்​கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் நிதி மோசடித் தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .