2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஐ.எம்.எப் - இலங்கைக் குழு 15 நாட்கள் தொடர் பேச்சு

Freelancer   / 2022 மே 09 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்தின் குழு, இலங்கை பிரதிநிகளுடன் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளது. இன்று (09) ஆரம்பமாகும் இந்தப் பேச்சுவார்த்தை 23 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், 15 நாட்களும் இணையவழியூடாகவே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலை சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையின் வெளிநாட்டு பிரதிநிதி மசாயிரோ நொஸாகி வெளியிட்டுள்ள நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதில், நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அதிகரிகள் பங்கேற்கவுள்ளனர் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

35 minute ago - 0     - 2

‘படை தலைவன்’

38 minute ago - 0     - 3

மன்னிப்பு

40 minute ago - 0     - 2

‘மெஜந்தா’

43 minute ago - 0     - 2