2025 ஜூன் 12, வியாழக்கிழமை

ஐ.ஜி.பி.யிடம் ஐந்து மணி நேரம் வாக்கு மூலம்

Freelancer   / 2022 மே 21 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், சுமார் ஐந்து மணிநேரம் வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆஜரான அவர் இரவு 7.30 மணியளவில் திணைக்களத்தை விட்டு வெளியேறினார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி மற்றும் விசேட பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் திலக் சமிந்த தனபால ஆகியோர் சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13