2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.கவை விவாகரத்து செய்யவும்

Gavitha   / 2016 ஜனவரி 27 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவாகரத்துச் செய்யவேண்டும் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஒற்றுமைப்படுத்த முயல்வதாகத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்;டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்த, ஐக்கிய தேசியக் கட்சியுடனான தொடர்புகளை, ஜனாதிபதி துண்டிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X