2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஐ.நா பொதுச் செயலாளர், ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 25 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டுத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் (Antonio Guterres), நேற்று (24) பிற்பகல், இந்த அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .