2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘ஐஃபில் கோபுர ஒளி அணைக்கப்பட்டு அனுதாபம் தெரிவிப்பு’

Editorial   / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோரை நினைவுக்கூறும் வகையில், தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் முகமாக, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஐஃபில் கோபுரத்தின் மின்குமிழ்கள் ​நள்ளிரவு 12 மணிக்கு அணைக்கப்பட்டது.

அத்தோடு பாரிஸ் நகரில் வாழும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து நேற்றைய தினம் (21) ஐஃபில் கோபுரத்துக்கு முன்னால் போராட்டமொன்றையும் நடத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .