2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

ஐந்து போதைப்பொருள் வர்த்தகர்கள் புஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றம்

Editorial   / 2020 ஜூலை 17 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய ஐந்து பேர் புஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் பாதாள உலகக்குழு செயற்பாடுகள், போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .