Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 08 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் ரக போதைப்பொருளுடன் தாய் மற்றும் மகள் ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (07) இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு சென்று திரும்பிய இவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்ட போது, 2 கிலோ 500 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
68 வயதுடைய தாய் மற்றும் 36 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
49 minute ago
3 hours ago
4 hours ago