2025 ஜூன் 11, புதன்கிழமை

ஒட்டுமொத்த தேசமும் மோதலின் முடிவை 2009 மே.18 கொண்டாடியது

Freelancer   / 2022 மே 19 , மு.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிநாடு கோரி கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக போராடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான  நடவடிக்கையில், இலங்கை வெற்றி பெற்றதையடுத்து, மூன்று தசாப்த கால மோதலின் முடிவை ஒட்டுமொத்த தேசமும் மே 18, 2009 அன்று  கொண்டாடியது. 

நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்காக தமது பொன்னான உயிர்களை தியாகம் செய்த இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தேசபக்தியுள்ள போர்வீரர்களின் நேசத்துக்குரிய நினைவுகளை மரியாதையுடன் நினைவுகூரும் தினமே தேசிய போர்வீரர் தினமாகும் (வெற்றி தினம்).

2009 மே மாதத்துக்கு  முன்னர் இராணுவத்தின் வீரமிக்க போர்வீரர்கள் 23,962 பேர், கடற்படையினர் 1,160 பேர், விமானப்படையினர் 443 பேர், 2,598 பொலிஸார்   மற்றும் 456 சிவில் பாதுகாப்பு திணைக்களப் பணியாளர்கள் என மொத்தம் 28,619 பேர்   உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் வீரம், விலைமதிப்பற்ற தியாகம் மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்காக அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும்  மரியாதையுடன் நினைவுகூரப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10