2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஒரு நாளில் 219 பேர் சிக்கினர்

Thipaan   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் தமிழ், சிங்கள புதுவருடம் கொண்டாடப்படவுள்ள நிலையில், மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 219 பேரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (10) தொடங்கப்பட்ட விசேட நடவடிக்கை மூலமே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X