2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் பலி

Nirosh   / 2021 மார்ச் 09 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 04 பேர் இன்று (09) உயிரிழந்துள்ளனர். 

உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடை பெண் ஒருவரும், ஹொரபே பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடை ஆண் ஒருவரும், அகுரனயைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரும், ராகமயைச் சேர்ந்த 62 வயதுடைய ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில், 511 பேர் உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .