Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 28 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (28) முதல் ஒரு வார காலப்பகுதிக்குள், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு கைதிக்கு, மரண தண்டனை அமுல்படுத்தப்பட மாட்டாதென, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் இன்று உறுதியளித்தார்.
மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி, மாலிந்த செனவிரத்ன என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, மன்றில் ஆஜராகியிருந்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், மேற்கண்ட உறுதிமொழியை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .