2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘ஒரு விடயமும் அறிந்திராத பிரதமரை நினைத்து வருத்தம்’

Editorial   / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஒரு விடயமும் அறிந்திராத பிரதமர்; என்னுடைய பள்ளிக்கால நண்பர் குறித்து மிகவும் வருத்தமடைகின்றேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக விமர்சித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .