Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 04 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது காணப்படும் போக்குவரத்து பிரச்சினைக்கு ஒரே தீர்வு பொது போக்குவரத்து சேவையை மேலும் முன்னேற்ற நிலைக்குக் கொண்டு செல்வதென, மாநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நேற்று சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் மேலும் தனியார் வாகனங்களுக்கு இடமளித்து, நாட்டை ஒரு அங்குலம் கூட முன்னேற்ற முடியாது. ஏனெனில் வாகன நெரிசல் ஊடாக சமூகம் பாரிய அழுத்தம், பொருளாதார பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. அதனால் இந்த நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் தனியான வாகனங்களைப் பெற்றுக்கொடுத்தால், போக்குவரத்து துறையை மேம்படுத்த முயாதென அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
52 minute ago
59 minute ago