2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஒரே பார்வையில் கொரோனா...

Editorial   / 2020 நவம்பர் 07 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் தற்போது வரையிலும் கிடைத்துள்ள செய்திகளின் துளிகள்...

* பொரளை சீமாட்டி சிறுவர் (லேடி ரிஜ்வே) வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிகளில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

* மீகொட ஆயுர்வேத வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு பணியாற்றியவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. 

* கொழும்பு மாநகர சபையில் கடமையாற்றும் ஊழியர்களில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறிக்கப்பட்டுள்ளது. 

* மேல் மாகாணத்தில் பணியாற்றும் பொலிஸாரில் மற்றுமொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அவருடன் சேர்த்து, கொரோனா வைரஸ் தொற்றியிருக்கும் பொலிஸாரின் எண்ணிக்கை 221 ஆக அதிகரித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .