2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையிலேயே குறித்த 5 குழந்தைகளும் இன்று (28) பிறந்துள்ளன.

5 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .