2024 மே 20, திங்கட்கிழமை

ஒலிம்பிக் தீபத்தை ஏந்தவுள்ள இலங்கைத் தமிழர்

Freelancer   / 2024 மே 10 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்ற தர்ஷன் செல்வராஜா என்பவே, இத்தகைய பெருமைக்குரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமான எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகம் செய்யும் வாய்ப்பையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X