2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘ஒலி பெருக்கிகளுக்குத் தடை’

Editorial   / 2019 மே 06 , பி.ப. 02:59 - 1     - {{hitsCtrl.values.hits}}

நாளைய தினம் ஆரம்பமாகும் புனித ரமழான் நோன்பு தினத்தை முன்னிட்டு, பள்ளிவாயில்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் போடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரி  எம்.ஆர்.எம். மலிக் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளை பள்ளிவாயில்களில் ​போடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனைத்து பள்ளிவாயில்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 1

  • Ghouse MD Wednesday, 08 May 2019 01:01 PM

    பாங்கின் ஓசை கேட்க்கும் போது படைத்த இறைவனின் ஞாபகம்.இன்றிய காலகட்டங்கலில் தடை செய்வது சரி இல்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .