2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஓடும் ரயிலில் பாய்ந்த ஆண் பலி

Gavitha   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய காதலியை கொலை செய்த நபரொருவர், ஓடும் ரயிலில் பாய்ந்ததால் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 38 வயதுடைய நபரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இவர் தன்னுடைய 32 வயதான காதலியை கொலை செய்துவிட்டு இவ்வாறு ரயில் முன்பாக பாய்ந்துள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X