2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'ஓட்டோ இறக்குமதியை நிறுத்த வேண்டும்'

Editorial   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்கு ஓட்டோக்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவது தொடர்பில், கொள்கையளவில் தீர்மானமொன்றை  எடுக்க  வேண்டுமென, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற குழு நிலை விவாதத்திலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், தற்போது இலங்​கையில் ஒரு மில்லியனுக்கு அதிகமான ஓட்டோக்கள் பாவனையில் உள்ளனவென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .