2025 ஜூன் 16, திங்கட்கிழமை

ஓமானிலிருந்து 288 பேர் நாட்டை வந்தடைந்தனர்

Editorial   / 2020 ஜூன் 29 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ​தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல், ஓமானில் தங்கியிருந்த 288 இலங்கையர்கள், இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யு.எல். 206 என்ற விமானம் மூலம் இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில், இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

இதேவேளை நேற்று (28) இரவு 9.30 மணியளவில் ஹொங்கொங்கிலிருந்து 26 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X