Editorial / 2026 மார்ச் 12 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
பொலன்னறுவை மாநில புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, ஹிங்குராக்கொட பகுதியிலுள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அரலகங்வில விசேட அதிரடிப்படையினரால் (STF) முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் முக்கிய விபரங்கள் வருமாறு:
38 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago
1 hours ago