2025 மே 03, சனிக்கிழமை

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு விசேட அறிவித்தல்

J.A. George   / 2021 ஜூன் 08 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள செல்லுவோருக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க முப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் குறித்த நாளில் திறந்து வைக்கப்படுவதுடன், ஓய்வூதியம் பெறுபவர்கள் முப்படையினரால் வங்கிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X