2025 மே 22, வியாழக்கிழமை

ஓவியங்களை படமெடுக்கத் தடை

Kanagaraj   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரியா ஓவியங்களை படமெடுப்பது, இன்று 30ஆம் திகதிமுதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் கிருஷாந்த குணவர்தன தெரிவித்தார்.

சீகிரியா ஓவியங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்துக்கு தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X