Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெமட்டகொட பகுதியில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டுகளுடன், இரண்டு சந்தேக நபர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை கைது செய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
தெமட்டகொடை மற்றும் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 21 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .