2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கொக்கேய்ன் போதைபொருளுடன் வெளிநாட்டு யுவதி கைது

George   / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கேய்ன் போதை பொருளுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிவியா நாட்டைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 3 கிலோகிராம் கொக்கேய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .