2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கெக்கிராவையில் விபத்து: மூவர் பலி

Thipaan   / 2016 ஏப்ரல் 06 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவ, சேனபுர - காகம வீதியிலுள்ள வேம்பு மரமொன்றில் மோதி, மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இவ்விபத்தில், கெக்கிராவ சேனபுர பகுதியைச் சேர்ந்த 42, 32 மற்றும் 27 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X