2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கூட்டை அறுக்க முயன்றவர் கீழே விழுந்து பலி

Kanagaraj   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 100 அடி உயரமான மரத்திலிருந்த குளவிக் கூட்டை அறுக்கச்சென்றவர், குளவிகள் கொட்டுக்கு உள்ளாகி, மரத்திலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவமொன்று மத்துகம பட்டுமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரணமடைந்தவர், குளவி கூட்டை அறுப்பதற்காக தமான பிரதேசத்திலிருந்து வருகைதந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X