Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 100 அடி உயரமான மரத்திலிருந்த குளவிக் கூட்டை அறுக்கச்சென்றவர், குளவிகள் கொட்டுக்கு உள்ளாகி, மரத்திலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவமொன்று மத்துகம பட்டுமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரணமடைந்தவர், குளவி கூட்டை அறுப்பதற்காக தமான பிரதேசத்திலிருந்து வருகைதந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
31 minute ago
40 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago
52 minute ago
1 hours ago