2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கூட்டு எதிரணிக்கு ஜனாதிபதி அழைப்பு

George   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கு எந்தக் கட்சியாவது எதிர்ப்புத் தெரிவித்தால் அது தொடர்பில் அவர்கள் தன்னுடன் கலந்துரையாட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எந்தவொரு காரணமும் இன்றி குறித்த சட்டமூலத்துக்கு சில தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது நேற்று இரவு அவர் இதனைக் கூறினார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைப்பது பற்றிய சட்டமுலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிரணியினர் கறுப்பு பட்டி அணிந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

1 hours ago - 0     - 2

‘படை தலைவன்’

1 hours ago - 0     - 4

மன்னிப்பு

1 hours ago - 0     - 2

‘மெஜந்தா’

1 hours ago - 0     - 2