2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கொட்டாஞ்சேனையில் 3 சடலங்கள் மீட்பு

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை, பெனடிக் ஒழுங்கையில் உள்ள வீடொன்றிலிருந்து தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மூவரும் நஞ்சு பருகியிருக்கலாம் அல்லது நஞ்சூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5