Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Kogilavani / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காணிக் கொள்வனவு ஒன்றில் தொடர்புபட்டுள்ளதான குற்றச்சாட்டின் பேரிலேயே, அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்மலானையில் அமைந்துள்ள கொட்டன் மில்ஸ் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான காணியொன்றை, சொத்து அபிவிருத்தி நிறுவனமொன்று கொள்வனவு செய்துள்ளது. இந்தக் காணி, ரோஹிதவுக்காக வீடொன்றை நிர்மாணிக்கவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதான தகவலின் அடிப்படையிலேயே, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்யவுள்ளதென்று, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago