2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொண்டையானுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, கொட்டதெனியாவ அகரங்கஹ பகுதியில் 5வயது சிறுமியான சேயா சந்தவமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைச்செய்யப்பட்டதாக கூறப்படும், பிரதான சந்தேகநபரான கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்த (வயது 32), என்பவரை எதிர்வதும் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X