2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

காணாமற்போன இளைஞன் சரண்

Thipaan   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த போது காணாமற்போனதாகக் கூறப்படும் இளைஞன், பிக்கு ஒருவரின் உதவியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .