2025 மே 22, வியாழக்கிழமை

காப்பாற்றச் சென்றவரை காணவில்லை

Kanagaraj   / 2015 டிசெம்பர் 24 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொட பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துக்குக் கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞனை காப்பாற்றுவதற்கு ஆற்றில் குதித்த இளைஞனை காணவில்லை என்றும்,  நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன், நீந்தி கரைச்சேர்ந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X