2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

குளியாப்பிட்டியில் கைக்குண்டுகள் மீட்பு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, குளியாப்பிட்டி -ஹெட்டிபொல வீதியிலுள்ள விகாரைக்கு அருகிலிருந்து மூன்று கைக்குண்டுகள் அடங்கிய பொதியொன்று, இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .