2025 மே 19, திங்கட்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 26 பேர் வைத்தியசாலையில்

George   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல, இலுக்பெலஸ்ஸ வீதியில் வாகனத்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

13 மாணவர்கள், 8 மாணவிகள் மற்றும் 5 பயணிகள் ஆகியோரே இந்த குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள், பள்ளகெட்டுவ பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அதில் 6 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேமோதர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X