2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

குளவி கொட்டியதில் 15 மாணவர்கள் பாதிப்பு

Kanagaraj   / 2016 ஜனவரி 20 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னக்கோன்

திம்புலாகல, வெலிகந்த மகா வித்தியாயத்தின் மைதானத்துக்கு அருகிலுள்ள குளவி கூடு கலைந்து, மைதானத்தில் இருந்த மாணவர்களை கொட்டியுள்ளது. இதனால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள், வெலிகந்த மற்றும் பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X