2025 ஜூன் 28, சனிக்கிழமை

கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 26 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு, கிங் மற்றும் நில்வளா ஆகிய கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

நில்வளா கங்கையின் பானதுகம, மாபக பகுதிகள் பெருக்கெடுக்கும் நிலையை அண்மித்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

நில்வளா கங்கையின் நீர்மட்டம் தவளம மற்றும் பத்தேகம பகுதிகளில் தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .