2024 மே 02, வியாழக்கிழமை

கச்சா எண்ணெய், தங்கத்தின் விலை உயர்வு

J.A. George   / 2024 ஏப்ரல் 19 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (19)  காலை ஆசிய சந்தைகளில் பகச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக உள்ளதுடன், தங்கம் ஒரு அவுன்ஸ் $2,400 ஆக காணப்படுகின்றது.

இது அண்மையில் பதிவான அதிகபட்ச விலையாக கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .