2025 ஜூன் 18, புதன்கிழமை

கஜேந்திரகுமார், கஜேந்திரன் முள்ளிவாய்க்காலில் உறுதி ஏற்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(விஜயரத்தினம் சரவணன்)

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நாடாளுமன்றத்துக்கு இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ள, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று (15) உறுதி மொழி எடுத்துள்ளனர். 

இணைந்த வடகிழக்கு, தமிழ்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அங்கீகரத்துக்காகவும், தமிழ் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட மக்களின் சர்வதேச விசாரணைக்காகவும், போரால் அழிந்த தமது தேசத்தைக் கட்டி எழுப்பவும் அற்பணிப்புடனும் நேர்மையுடனும் உழைப்போமென அவர் இதன்போது உறுதிமொழி எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .