2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு

S.Renuka   / 2025 ஜூன் 24 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கத்தாரில் உள்ள இலங்கையர்கள் வீட்டிலேயே இருக்கவும், எச்சரிக்கையாக இருக்கவும்  என கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அரசாங்கம் மற்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றவும் என்றும் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், 9471-182587 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .