2025 ஜூன் 16, திங்கட்கிழமை

கடந்த 24 நாள்களில் 10,968 பேர் கைது.

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 24 நாள்களில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 10ஆயிரத்து 968 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 7 கிலோகிராம் ஹெரோய்ன் 295 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் 11 துப்பாக்கிகள், டி -81 ரக துப்பாக்கி, போர 12 ரக துப்பாக்கி 26 மற்றும் 03 பிஸ்டல்கள், 26 கட்டுத்துப்பாக்கி உள்ளிட்ட இன்னும் பல ஆயுதங்கள் மற்றும் 578 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது, 89 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 9077 மற்றும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய 17ஆயிரத்து 275 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .