2025 ஜூன் 11, புதன்கிழமை

’கடந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது அவசியம்’

Freelancer   / 2022 மே 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரில் உயிரிழந்தவர்களையும்  உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டைக்கோரும் குடும்பங்களையும் நினைவுகூருகின்றோம். நல்லிணக்கத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் உறுதிசெய்ய கடந்தகால பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது மிக அவசியம் என ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார், 

அதேபோல் பல தசாப்தங்களாக நடந்த மோதலில் இலங்கையின் பல  பொதுமக்கள் கொல்லப்பட்டு 13 வருடங்கள் ஆகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு செவிசாய்ப்பதும், அவர்களின் வலிகளை புரிந்துகொள்வதும்  அவர்களுக்கு என்ன நடந்தது,  எதற்காக நடந்தது  என்பதை புரிந்துகொள்வது  முக்கியமானதாகும் என  இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10