2025 ஜூன் 11, புதன்கிழமை

கடமைகளிலிருந்து விலகப்போவதில்லை: பிரதமர்

Freelancer   / 2022 மே 01 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர்களுக்காக நிறைவேற்றவேண்டிய கடமைகளிலிருந்து  தாம் ஒருபோதும் விலகி செயற்பட போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை இல்லாது ஒழிக்க அனைவரையும் ஒன்றிணையுமாறும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10