2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கடமைகளைப் பொறுப்பேற்றார் புதிய பணிப்பாளர்

Editorial   / 2019 ஜூன் 27 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின்  புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள பசன் ரத்னாயக்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2017ஆம் ஆண்டிலிருந்து குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின்  மேலதிக பணிப்பாளராகக் கடமையாற்றிய  இவர், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாவார்.

இதற்கு முன்னர் மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், மத்திய மாகாண கலாசார அலுவல்கள் பணிப்பாளர், உடுநுவர பிரதேச செயலாளராகவும் ஹரிஸ்பத்துவ பிரதேச செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .