2025 ஜூன் 16, திங்கட்கிழமை

கடமையிலிருந்து விலக தீர்மானம்

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் உள்ளிட்ட சகல தொற்று நோய் ஒழிப்பு செயற்பாடுகளில் இருந்தும், எதிர்வரும் 29 ஆம் திகதி முதல்  தாம் விலக தீர்மானித்துள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு செயற்பாடுகளின்போது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத்  தீர்வு வழங்குவதற்கு,  சுகாதார அமைச்சு இதுவரை முன்வராமையின் காரணமாக, மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X