2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கடற்படையினரின் மைதானத்தில் எண்ணெய் கசிவு

Gavitha   / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீதொடமுல்லவில் அமைந்து கடற்படையினரினின் மைதானத்தில், எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவைக்கு எண்ணெய் வழங்கப்படும் குழாயில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாகவே இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X