2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

கடற்படைத் தளபதிக்கு பதவியுயர்வு

Editorial   / 2020 ஜூலை 14 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அவர், அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால், இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில்  இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .