Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 10 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் கல்பிட்டி, கப்பலடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை வைத்திருந்த ஐந்து பேரை, இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை (09) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 950 கிலோகிராம் கடலட்டைகள் கைப்பற்றப்பட்டதாகவும் இவை சுமார் 10 மில்லியன் பெறுமதியானவை என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவை, இந்தியாவிலிருந்து சிறிய மீன்பிடிப்படகுகள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட கடலட்டைகளும் கைது செய்யப்பட்டவர்களும் புத்தளம் கடற்றொழில் அலுவலக பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
21 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
23 minute ago