2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கடுவலை – பியகம வீதிக்கு தற்காலிகப் பூட்டு

Editorial   / 2018 செப்டெம்பர் 29 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கங்கையின் ஊடாகப் புதிய பாலம் அமைக்கப்படுவதால், கடுவலை – பியகம வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

அதன்படி, இன்று (29) இரவு 7 மணி தொடக்கம் நாளை (30) காலை 6 மணி வரை கடுவலையில் இருந்து பியகம நோக்கிய வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X